சுவட்டுமைதான மெய்வன்மை போட்டிகள்
Event Category: Sports
-
14.08.2017 அன்று சிறிலங்கா பேரினவாத அரசினால் செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 11 ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – சூரிச் மாநிலம் தழுவிய ரீதியில் இரண்டாவது தடவையாக நடாத்தும்..
சுவட்டுமைதான மெய்வன்மை போட்டிகள் 03-09-2017
-
-